எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை மத்துகமயில் தெரிவித்தார். தாம் கூட்டமைப்பில் போட்டியிடப் போவதில்லை எனவும் குடு, எத்தனோல் பயன்பாட்டாளர்களுக்கு கூட்ட… Read more »
எதிரணியினர் வீசிய பந்து தாக்கியதில் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தில் மரணம்
கிரிக்கெட் விளையாட்டின் போது, பந்து தாக்கி இலங்கையைச் சேர்ந்த வீரர் பலியான சம்பவம் கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் தமிழ் லீக் 3 ஆவது டிவிஷன் என்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விளை… Read more »
கண்ணியமிக்க இரவு..!
மௌலவி எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) : ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலா… Read more »
நோன்பும் நிய்யத்தும்
நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்த… Read more »
கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி மாற்றம் செய்துள்ள விதிமுறைகள் நேற்று முதல் அறிமுகப்படுத்தபட்டுள்ளன. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அனைத்து நோ போலுக்கும் ப்ரீ ஹிட் வழங்கப்படும். மேலும் ஒருநாள் போட்டியில் பேட்டிங் பவர் … Read more »
பாராளுமன்ற தேர்தல் 2015: பொது இலக்கிற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னனி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டகளப்பு திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களில் போட்டியிடுவதென நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தலைமைத்துவ சபை முடிவெடுத்துள்ளதாக முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்க… Read more »
மஹிந்த ஒருவாக்கு அதிகமாக எடுத்தால் ஓய்வு பெறுவேன்: சுஜீவ சேனசிங்க
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன் என முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்துள்ளார். கொழும்பு ஹோகன்தர பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்… Read more »
கண்டி, அம்பாறையில் அ.இ.ம.கா தனிவழி! கண்டியில் லாபிர்? அம்பாறையில் ஜெமீல்?
பொதுத் தேர்தல் வேட்பு மனுக்காலம் நிறைவடைய இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் களம் கடும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. முகா மற்றும் அ.இ.ம.கா போன்ற கட்சிகள் தேர்தல் களத்தை திடுதிப்பென சூடாக்கி வருகின்றன. அதிலும் அ.இ.ம.காவின் தேர்த… Read more »
இஸ்ரேலியர்கள் இருவர் பொத்துவில் கடற்கரையில் கைது
புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்திருந்து கடற்கரையில் உல்லாசத்தைக் களித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொத்துவில் பொலிஸார் இரண்டு இஸ்ரேலியர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை மாலை பொத்துவில் அறுகம்மைக் கடற்கரையில் … Read more »
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்த இந்திய மத்திய அரசு முடிவு
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போக்குவரத்தை மேம்படுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கான 22 ஆயிரம் கோடி ரூபாவை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. புதுடில்லியின் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை எந்திரங்கள் தொட… Read more »
மு.கா.வுடன் இணைந்து NFGG போட்டி
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்… Read more »
நான் அப்படி செய்தேனா? மஹிந்த கேள்வி
புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளுக்கு வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னரே தண்டனை வழங்கப்படுகின்றது. நான் அப்படி செய்தேனா என முன்னாள் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். தம்புத்தேகம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொ… Read more »
அஜித், விஜய் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
இணையத்தில் தொடர்ச்சியாக சண்டையிட்டு வரும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ட்விட்டர் தளத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஹெஷ்டேக் ஒன்றை உருவாக்கி தங்களது நடிகருக்கு பிறந்த நாள்… Read more »
ஒரே நாளில் 1 மில்லியனை தொட்ட புலி டீசர்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள… Read more »
துமிந்த சில்வாவிற்கு வேட்புமனு வழங்காமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வேட்புமனு வழங்காமையைக் கண்டித்து இன்று சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற… Read more »
புத்த பகவானுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேல் பிரஜைகள் கைது
புத்த பகவானின் சின்னத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேல் பிரஜைகள் இருவர் பொத்துவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்று (10) மாலை கைது செய்யப்பட்டதாக பொல… Read more »
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கையொப்பம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களில் கையொப்பமிட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட பலர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர். மகாவலி கேந்திர நிலையத்தில் இன்றும் வேட்புமனுக்கள் கையொப்பமிடப்பட்டன. … Read more »
பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டி – ராஜித சேனாரத்ன
எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை மத்துகமயில் தெரிவித்தார். தாம் கூட்டமைப்பில் போட்டியிடப் போவதில்லை எனவும் குடு, எத்தனோல் பயன்பாட்டாளர்களுக்கு கூட்ட… Read more »
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகள் மூடப்படவுள்ளன...
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30 க்கு மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதி நாளன்று பிற்பகல் வேளையில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இந்தத் தீர்மானம… Read more »
அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் கொக்குத் தொடுவாய் அரசினர் கலவன் பாடசாலை
நாட்டின் அபிவிருத்திக்கு கல்வி அளப்பரிய பங்காற்றும் நிலையில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இன்றி கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும். இத்தகையதொரு நிலைமையே முல்லைத்தீவு கல்வி வலையத்திற்கு உட்பட்ட கொக்குத் தொடுவாய் அரசினர் கலவன் பாடசா… Read more »
பொத்துவில்லில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது
பொத்துவில், குண்டுமடு பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் … Read more »
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
முல்லைத்தீவு, விசுவமடு குளத்தில் நீராடச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்திருந்ததாக தர்மபுரம் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் க… Read more »
பயனற்றுப் போன வடக்கின் வசந்தம்: குப்பி விளக்குகளோடு தொடரும் கல்வி.......
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதியை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தம் வேலைத்திட்டங்கள் இதுவரை முற்றுப்பெறவில்லை. மீளக்குடியமர்த்தப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கு விரைவாக மின்சாரம் வழங்கும் நோக்… Read more »
உம்ரா செய்வது எப்படி ?......
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால்....சஹோதர !! சஹோதிரிகளே !!!அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹமதுல்லாஹி வபறக்காத்துஹுஉம்ரா செய்வது எப்படி ?'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் … Read more »
சமையல் எரிவாயுக்களின் விலை குறைப்பு
சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்ட்டுள்ளன. எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயு ஒன்றின் விலை 100 இனால் குறைக்கப்பட்டு… Read more »
சிலாபத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சிலாபம் – நீர்கொழும்பு பிரதான வீதியின் வத்தேகட அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மாதம்பை பகுதியை சேர்ந்த 52 வயதான நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.வித்தில் காயமடைந்த இரு பெண்களும் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து தொடர… Read more »