எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை மத...
பாராளுமன்ற தேர்தல் 2015: பொது இலக்கிற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னனி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டகளப்பு திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களில் போட்டியிடுவதென...
மஹிந்த ஒருவாக்கு அதிகமாக எடுத்தால் ஓய்வு பெறுவேன்: சுஜீவ சேனசிங்க
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன் என முன...
கண்டி, அம்பாறையில் அ.இ.ம.கா தனிவழி! கண்டியில் லாபிர்? அம்பாறையில் ஜெமீல்?
பொதுத் தேர்தல் வேட்பு மனுக்காலம் நிறைவடைய இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் களம் கடும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது...
இஸ்ரேலியர்கள் இருவர் பொத்துவில் கடற்கரையில் கைது
புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்திருந்து கடற்கரையில் உல்லாசத்தைக் களித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொத்துவில் பொலிஸார...
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்த இந்திய மத்திய அரசு முடிவு
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போக்குவரத்தை மேம்படுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கான 22 ஆயிரம் கோடி ரூபாவ...
மு.கா.வுடன் இணைந்து NFGG போட்டி
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து மட்டக்களப்பு மற்றும் த...
நான் அப்படி செய்தேனா? மஹிந்த கேள்வி
புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளுக்கு வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னரே தண்டனை வழங்கப்படுகின்றது. நான் அப்ப...
துமிந்த சில்வாவிற்கு வேட்புமனு வழங்காமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வேட்புமனு வழங்காமையைக் கண்டித்து இன்று...
புத்த பகவானுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேல் பிரஜைகள் கைது
புத்த பகவானின் சின்னத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேல் பிரஜைகள் இருவர் பொத்துவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கையொப்பம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களில் கையொப்பமிட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்...
பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டி – ராஜித சேனாரத்ன
எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை...
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகள் மூடப்படவுள்ளன...
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30 க்கு மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேட்பு...
அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் கொக்குத் தொடுவாய் அரசினர் கலவன் பாடசாலை
நாட்டின் அபிவிருத்திக்கு கல்வி அளப்பரிய பங்காற்றும் நிலையில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இன்றி கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவது வேதனைக்குரிய...
பொத்துவில்லில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது
பொத்துவில், குண்டுமடு பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வி...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
முல்லைத்தீவு, விசுவமடு குளத்தில் நீராடச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இரண்ட...
பயனற்றுப் போன வடக்கின் வசந்தம்: குப்பி விளக்குகளோடு தொடரும் கல்வி.......
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதியை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தம் வேலைத்த...
சமையல் எரிவாயுக்களின் விலை குறைப்பு
சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்ட்டுள்ளன. எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதா...
NFGG மு.கா.வுடன் இணைந்து போட்டி (Photos)
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG ) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவ...
ராஜித, சம்பிக்க ஐ.தே.கட்சியில் போட்டி- ரகித ராஜபக்ஷ தகவல்
ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ...


















