GuidePedia

0




ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வேட்புமனு வழங்காமையைக் கண்டித்து இன்று சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாகக்
கூடிய சிலர் துமிந்த சில்வாவிற்கு வேட்புமனு வழங்குமாறு வலியுறுத்தினர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் காரணமாக அப்பிரதேசத்தில் இன்று பிற்பகல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Post a Comment

 
Top