GuidePedia

0
புத்த பகவானுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேல் பிரஜைகள் கைது
புத்த பகவானின் சின்னத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேல் பிரஜைகள் இருவர் பொத்துவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்று (10) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேல் டிமோனா பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

 
Top