எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை மத்துகமயில் தெரிவித்தார். தாம் கூட்டமைப்பில் போட்டியிடப் போவதில்லை எனவும் குடு, எத்தனோல் பயன்பாட்டாளர்களுக்கு கூட்ட… Read more »
எதிரணியினர் வீசிய பந்து தாக்கியதில் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தில் மரணம்
கிரிக்கெட் விளையாட்டின் போது, பந்து தாக்கி இலங்கையைச் சேர்ந்த வீரர் பலியான சம்பவம் கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் தமிழ் லீக் 3 ஆவது டிவிஷன் என்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விளை… Read more »
கண்ணியமிக்க இரவு..!
மௌலவி எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) : ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலா… Read more »
நோன்பும் நிய்யத்தும்
நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்த… Read more »
கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி மாற்றம் செய்துள்ள விதிமுறைகள் நேற்று முதல் அறிமுகப்படுத்தபட்டுள்ளன. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அனைத்து நோ போலுக்கும் ப்ரீ ஹிட் வழங்கப்படும். மேலும் ஒருநாள் போட்டியில் பேட்டிங் பவர் … Read more »
பாராளுமன்ற தேர்தல் 2015: பொது இலக்கிற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னனி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டகளப்பு திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களில் போட்டியிடுவதென நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தலைமைத்துவ சபை முடிவெடுத்துள்ளதாக முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்க… Read more »
மஹிந்த ஒருவாக்கு அதிகமாக எடுத்தால் ஓய்வு பெறுவேன்: சுஜீவ சேனசிங்க
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன் என முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்துள்ளார். கொழும்பு ஹோகன்தர பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்… Read more »
கண்டி, அம்பாறையில் அ.இ.ம.கா தனிவழி! கண்டியில் லாபிர்? அம்பாறையில் ஜெமீல்?
பொதுத் தேர்தல் வேட்பு மனுக்காலம் நிறைவடைய இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் களம் கடும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. முகா மற்றும் அ.இ.ம.கா போன்ற கட்சிகள் தேர்தல் களத்தை திடுதிப்பென சூடாக்கி வருகின்றன. அதிலும் அ.இ.ம.காவின் தேர்த… Read more »
இஸ்ரேலியர்கள் இருவர் பொத்துவில் கடற்கரையில் கைது
புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்திருந்து கடற்கரையில் உல்லாசத்தைக் களித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொத்துவில் பொலிஸார் இரண்டு இஸ்ரேலியர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை மாலை பொத்துவில் அறுகம்மைக் கடற்கரையில் … Read more »
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்த இந்திய மத்திய அரசு முடிவு
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போக்குவரத்தை மேம்படுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கான 22 ஆயிரம் கோடி ரூபாவை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. புதுடில்லியின் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை எந்திரங்கள் தொட… Read more »
மு.கா.வுடன் இணைந்து NFGG போட்டி
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்… Read more »
நான் அப்படி செய்தேனா? மஹிந்த கேள்வி
புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளுக்கு வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னரே தண்டனை வழங்கப்படுகின்றது. நான் அப்படி செய்தேனா என முன்னாள் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். தம்புத்தேகம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொ… Read more »
Local News
- பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டி – ராஜித சேனாரத்ன12 Jul 20150
எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை மத்துகம...
- பாராளுமன்ற தேர்தல் 2015: பொது இலக்கிற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னனி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு12 Jul 20150
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டகளப்பு திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களில் போட்டியிடுவதென நல்லா...
- மஹிந்த ஒருவாக்கு அதிகமாக எடுத்தால் ஓய்வு பெறுவேன்: சுஜீவ சேனசிங்க12 Jul 20150
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன் என முன்னாள் பிரத...
- கண்டி, அம்பாறையில் அ.இ.ம.கா தனிவழி! கண்டியில் லாபிர்? அம்பாறையில் ஜெமீல்?12 Jul 20150
பொதுத் தேர்தல் வேட்பு மனுக்காலம் நிறைவடைய இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் களம் கடும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. முகா மற...
- இஸ்ரேலியர்கள் இருவர் பொத்துவில் கடற்கரையில் கைது12 Jul 20150
புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்திருந்து கடற்கரையில் உல்லாசத்தைக் களித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொத்துவில் பொலிஸார் இரண்டு இ...
- இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்த இந்திய மத்திய அரசு முடிவு12 Jul 20150
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போக்குவரத்தை மேம்படுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கான 22 ஆயிரம் கோடி ரூபாவை கடன...
- மு.கா.வுடன் இணைந்து NFGG போட்டி12 Jul 20150
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணம...
- நான் அப்படி செய்தேனா? மஹிந்த கேள்வி12 Jul 20150
புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளுக்கு வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னரே தண்டனை வழங்கப்படுகின்றது. நான் அப்படி செய்தேன...
World News
Sports
- எதிரணியினர் வீசிய பந்து தாக்கியதில் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தில் மரணம்12 Jul 20150
கிரிக்கெட் விளையாட்டின் போது, பந்து தாக்கி இலங்கையைச் சேர்ந்த வீரர் பலியான சம்பவம் கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து...
- கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்12 Jul 20150
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி மாற்றம் செய்துள்ள விதிமுறைகள் நேற்று முதல் அறிமுகப்படுத்தபட்டுள்ளன. அதன்படி ஒருநாள் மற்றும்...
- சொந்த மண்ணில் ஒய்வு பெறுகிறார் -சங்கா...................11 Jul 20150
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு சங்கக்கார முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதா...
- உலக கால்பந்து அணிகள் தரப்பட்டியலில் ஆஜெண்டீனா முதலிடம்11 Jul 20150
உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஜெண்டீனா அணி முதலிடம் பிடித்துள...
- தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி: வங்கதேச ஒருநாள் தொடரில் இருந்து டிவில்லியர்ஸ் விலகல்10 Jul 20150
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் விலகியுள்ளார். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து தென் ஆ...