GuidePedia

0




ஆகஸ்ட் 17 பொதுத்தேர்தலுக்காக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 42 பொலிஸ் பிரிவுகளில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்காக 1900 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டப்படி அனைத்துக்கொடிகள் பதாகைகள் சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்படும் என்று பேச்சாளர் தெரிவித்தார். எனினும் வேட்பாளர்கள் தமது சொந்த வாகனங்களில் மாத்திரம் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

 
Top