GuidePedia

0



பங்களாதேஷின் தொழிற்சாலை ஒன்றில் சனநெரிசலில் சிக்கி குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு பங்களாதேஷில் மைமென்சிங் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இலவச துணிகளை பங்கிடும் போது ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தொழிற்சாலையின் உரிமையாளரும் இன்னும் 6 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ஸ-மு)

Post a Comment

 
Top