GuidePedia

0



பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சபையை தெரிவு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 



மேலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட உடனேயே கட்சியின் மத்திய குழு கூடுவது தொடர்பிலும் நேற்றைய மத்திய குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top