GuidePedia

0








வெலிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர். 


இராணுவத்துக்கு சொந்தமான கார் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் வெலிகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



Post a Comment

 
Top