GuidePedia

0

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

                      அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11). 

Post a Comment

 
Top