ஆதமின் மகனே! மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள்.
1.நிலையான தர்மம்,
2.பயனுள்ள கல்வி,
3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.