GuidePedia

0





நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர்வரும் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்திச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான பிரதான அலகு மாவட்ட காரியாலயமாகும் எனவும் பிதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Post a Comment

 
Top